கொழும்பு வங்கி ஒன்றில் கோடி கணக்கிலான பணத்தை வைப்பிலிட்ட பெண் கைது!
கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்ததுடன், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைத்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணே சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு சந்தேகத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நிலையான வைப்பு 6 இலட்சம் ரூபா நிலையான வைப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு என்பவற்றில் குறித்த தொகை … Continue reading கொழும்பு வங்கி ஒன்றில் கோடி கணக்கிலான பணத்தை வைப்பிலிட்ட பெண் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed